politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

27.9.11

கண்ணீர் அஞ்சலி

அரசின் கோர முகம் பார்க்க சகிக்காது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது...

பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தில் நடந்த தடியடியில் கோமாவுக்கு தள்ளப் பட்ட திருமதி ராஜ்பாலா என்ற முதிய பெண்மணி நேற்று காலமானார்...

நடுத்தர வர்க்க மக்கள் இனியாவது பயத்தை விட்டொழித்து அவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட வேண்டும்...

அவரது மரணத்துக்கு கிடைக்கும் நீதி தான் உண்மையான கண்ணீர் அஞ்சலியாக இருக்க முடியும்...