politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

1.5.11

அப்பாற்பட்டவரா?


நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று பேசுவது எல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்...
வாத பிரதிவாதங்களை வைத்து தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதி, தன் மீதே நம்பிக்கை இல்லாமல் கடவுளின் செயகப்படி தீர்ப்பு எழுதினேன் என்று கூறியுள்ளார்...
சாய் பாபா மீது என் விசாரணை எதுவும் வைக்கவில்லை என்ற கேள்விக்கு கடவுள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் என்று கூறியுள்ளார்...
ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்பவர்களே உங்கள் கருத்துப்படி வைத்துக் கொண்டாலும் அவரை கடவுள் என்று நம்புபவர்கள் மிக குறைந்த அளவில் தானே இருப்பார்கள்...
சாய் பாபாவின் டிரஸ்டில் அங்கம் வகிக்கும் நபருக்கு அந்த டிரஸ்டின் சொத்து மதிப்பு தெரியவில்லையாம்...

எப்படியோ..

அந்த பேட்டியின் கடைசி பக்கங்கள் தான் என்னை பல முறை சிந்திக்க வைத்துள்ளது...
படித்து விட்டு நீங்களும் சிந்தியுங்கள்...

http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/all-that-matters/Sai-Baba-my-god-dictated-my-every-single-judgment/articleshow/8130906.cms