
ஒரு இந்திய குடிமகன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாய் இருக்கும் குஜராத் முதல்வர் மோடிக்கு, சிலர் வக்காலத்து வாங்குவது நெஞ்சை உறுத்துகிறது... ஒரு வேளை இவர்களின் தாய் வயிற்றில் இருந்து இவர்களையும் வெட்டி எடுத்து எரித்திருந்தால் இன்று வக்காலத்து வாங்க வந்திருக்க முடியாது அல்லவா....
அவர்கள் செய்ததற்கு நாங்கள் பழி வாங்கினோம் என்று சொல்வதினால் மட்டுமே, நீதி நிலை நாட்டப் படுவதில்லை... பழிக்கு பழி என்பது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சருக்கு தோன்றி இருக்க கூடாது...
அதே எண்ணம் அவரால் கொல்லப் பட்டவர்களுக்கு இருந்திருந்தால் இன்று அவர் சட்டத்தின் முன்னாள் நின்றிருக்க வேண்டியதில்லையே...