
பெட்ரோல் விலை உயர்வுக்கு நமது அமைச்சர் கூறியிருக்கும் பதில் சூப்பர் ரகம்... இந்த மாதிரி பதில் அளிப்பதற்கு காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தால் மட்டுமே முடியும் போலிருக்கிறது...
பெட்ரோல் விலை ஏறி இருப்பதற்கு அரசு காரணம் இல்லை என்றும், சர்வதேச விலை உயர்ச்சியே காரணம் என்று யாருக்கும் தெரியாத முக்கியமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்...
இவர் இப்படி கூறிவிட்டதால்,
அடுத்து வருங்காலத்தில் எப்படி எல்லாம் பதில் வரும்...
ஒரு சின்ன கற்பனை...
வெங்காயம் விலை ஏற்றத்திற்கு அரசு காரணம் இல்லை, விவசாயிகள் தான் காரணம்...
பால் விலை ஏற்றத்திற்கு மாடுகள் தான் காரணம்,
நீர் விலை ஏற்றத்திற்கு மழை இல்லாதது தான் காரணம்...
ஆஹா ஆஹா...
http://ibnlive.in.com/news/no-government-role-in-petrol-price-hike-pranab/152515-37.html