
சளிக்கு இது வரை மருந்து எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை...
அதற்கு ஒரே காரணம் சளி பிடிக்கும் ஒரே மிருகம் மனிதன் மட்டும் தான்... நேரடியாக மனிதன் மேல் சோதனை செய்து பார்க்க அனுமதி இல்லாததால் அந்த முயற்சி ஒரு கனவாகவே தள்ளி போய் கொண்டிருக்கிறது...
அந்த கனவு நனவாக வேண்டும் என்றால் மருந்து தயாரிப்பாளர்கள் இந்தியா வர வேண்டும் இங்கு எண்ணற்ற மனித உயிர்கள் காசுக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் படித்து பார்க்காமல் கை எழுத்து போட்டோ அல்லது கை நாட்டு வைத்தோ உயிரை துறப்பதற்கு தயாராக உள்ளது...
hpv வேக்சின் எல்லாம் மனிதர்கள் மீது சோதித்து பார்க்கும் பொழுது சாதாரண சளிக்கு சோதித்து பார்க்க கூடாதா...
2007 இல் தொடங்கப் பட்ட கொடுமை இன்று தான் வெளிச்சத்திற்கு வருகிறது...
யார் பெத்த புள்ளையோ நல்லா இருப்பா...
http://www.tribuneindia.com/2011/20110510/main7.htm