
இன்றைய இளம் தலைமுறை வாரிசு அரசியல்வாதிகள் அனைவரும், அரசியல் இயக்கங்களை MBA பார்வையில் நடைமுறை படுத்திக் கொண்டு செல்கிறார்கள்.. இவர்களுக்கு கொள்கை வெங்காயம் எல்லாம் என்ன என்பதே தெரிவதில்லை...
குத்து மதிப்பாக எதையாவது பேசி வாயை குடுத்து... புண்ணாக்கி கொள்கிறார்கள்..
கூட்டம் கூட்டுவது,
மக்களை இணைப்பது,
இவை அனைத்தையும் திட்டம் போட்டு செயல் படுத்துவது, என்று பெரிய அளவில் முன்னேறுகிறார்கள்...
இவர்கள் அரசியல் அரிச்சுவடி எதையும் படிப்பதும் இல்லை,
வெறும் நுனிப்புல் மேய்வது மட்டும் தான்...
தாத்தா எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு,
பேரன் கூறிய பதில்
ஏற்கனவே படித்து விட்டேன் வேண்டும் என்றால் மீண்டும் படிக்கிறேன்..
ஒன்றை படித்தவுடன் மனதில் பதியாத படிப்பு எதற்கு என்று பேரன் தான் கூற வேண்டும்...
கற்க கசடற கற்றவை..
என்று ஒரு தாத்தா கூறி விட்டு சென்றார் அதை ஏனோ படித்த யாருமே செயல்படுத்துவதில்லை...
http://thatstamil.oneindia.in/news/2011/04/18/i-have-no-interest-in-becoming-a-hero-says-rahul-aid0136.html