
இருவேறு கால கட்டங்களில் வெளியிடப் பட்ட செய்திகள் என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை.
ஏப்ரல் 15 2011 இல்
டெக்கான் குரோனிகல் இதழில் வெளியான செய்தி, அன்ன ஹஜாறேவுக்கு 68,688 ரூபாய் பணம் வங்கியில் இருப்பதாக வெளியிட்டுள்ளது...
http://www.deccanchronicle.com/channels/nation/north/activist-members-lokpal-panel-declare-assets-507
இன்று ndtv இனைய தளத்தில் வெளியான செய்தி அவருக்கு வங்கியில் பணமே இல்லை என்று கூறியுள்ளது..
http://www.ndtv.com/article/india/hazares-possessions-a-plate-a-bed-111022
வானவில் சாயம் போகிறதா, அல்லது திட்டமிட்ட சதியா என்பது இப்போதைக்கு முடிவுக்கு வர முடியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...