
சனி பிணம் தனியா போகாது என்று ஒரு பழமொழி உண்டு...
காங்கிரஸ் அரசு 2G ஊழலால் நொந்து நூலாகியதால், அதே போல் ஒரு ஊழலை மோடியின் குஜராத் அரசாங்கத்திலும் கண்டுபிடித்து உள்ளனர்...
இங்கு எதிர் கட்சியினரே கண்டுபிடித்து இருப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா அல்லது நீர்த்து போகுமா என்பது போக போக தெரியும்...
ஒன்று மற்றும் தெரிகிறது... இந்த மாதிரி பெரிய பெரிய ஊழலின் பின்னணியில் இருப்பது பெரிய பெரிய பணக்காரர்கள் தான்...
இப்பொழுதும் சட்ட மன்றம், டாடாவுக்கு டாடா காட்டி விடும், அவர் தவறே செய்யவில்லை என்று...
http://www.dnaindia.com/india/report_congress-alleges-scams-worth-rs1-lakh-crore-by-narendra-modi-govt_1551033
[என்னடா சனி பிணம் என்று குழம்புவர்களுக்கு, என்னை பொறுத்த வரை, ஏழரை சனிஎல்லாம் கிடையாது, வெறும் ஐந்தாண்டு சனி தான்.. இப்ப புரிஞ்சிருக்கும்]