politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

1.6.11

தர்மம் சரணம் கச்சாமி...


மதங்கள் அனைத்தும் மதம் பிடித்து திரிந்த பொழுது, மதத்திற்கு மாற்றாக ஒரு சங்கத்தை உருவாக்கினார் கௌதமர்...
மறு பிறவி இல்லை என்று பேசிய கௌதமரின் வழி வந்தவர்கள், புத்த மத தலைவர்கள் மறு பிறவி எடுத்து வருவதாக புருடா விட்டனர்.. [எண்ணங்களுக்கு மறு பிறவி உண்டு என்று கௌதமர் கூறினாரா என்பது கேள்விக்குறியே...]
சங்கத்தில் உள்ளவர்கள் சில உடமைகளை தவிர வேறு எதுவும் வைத்து இருக்க கூடாது என்ற விதி, நாட்டின் தலைமையாக சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆளும் பொழுது தலை வெளியாகி விடுகிறது...
தர்மமும் அன்பும் பொங்கி புரண்டு ஓட வேண்டும் என்ற கௌதமனின் எண்ணத்தில் இரத்த சிதறல்கள், இலங்கையில் புது அர்த்தம் எழுதுகின்றது...
நீயும் நானும் புத்தனே என்ற கௌதமனின் சொற்கள் அர்த்தமற்றதாகி அவர் சமாதியில் அடக்கம் செய்யப் படுகிறது...

தமிழன் புத்த மதத்திற்கு மாறினால், அவன் காப்பாற்றப் படுவானா?

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+:+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF&artid=425310&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest