
அனைத்தும் தனியார் மயமாக வேண்டும் என்று கருதுபவரா நீங்கள்?
அரசு வசம் எந்த துறையும் இருக்க கூடாது என்று கருதுபவரா நீங்கள்?
தனியார் துறை மட்டுமே சிறந்த சேவையை தர முடியும் என்று கருதுபவரா நீங்கள்?
நல்லது...
பின்வரும் கேள்விகளுக்கு பதில் தேடுங்கள்...
எந்த ஊழலாவது தனியார் துறை சம்பந்தம் இல்லாமல் இந்தியாவில் நடந்திருக்கிறதா?
தனியார் வசம் இருப்பதால் தானே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 40% கச்சா எண்ணைக்கும் வெளிநாட்டு விலை கொடுத்து இந்திய அரசாங்கம் வாங்கி கொண்டிருக்கிறது?
நியாயமான வெளிப்படையான கொள்கை உள்ள ஒரு தனியார் நிறுவனம் என்று ஏதேனும் ஒன்று இருக்கிறதா?
கடைசியாக,
கேபிள் டிவி தொழிலை அரசே ஏற்று நடத்து வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் ஏன் நினைக்கிறார்கள்?
இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடனும் முரண்படாமல் இருந்தால் நீங்கள் உங்கள் முடிவை இந்நேரம் மாற்றியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...
முரண் பட்டிருந்தால்
மாற்றிக் கொள்ளுங்கள்...
http://thatstamil.oneindia.in/news/2011/07/02/govt-cable-tv-jaya-take-control-aid0128.html