
நமது மத்திய அரசாங்கத்தின் கடன் தொகை, 34 லட்சம் கோடி,
http://www.rediff.com/money/2009/feb/17bud-every-indian-to-have-debt.htm
தமிழக அரசின் கடன் தொகை 1 .5 லட்சம் கோடி...
தமிழக அரசுக்கு கடன் தொகை இருப்பதால், வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறும் தா. பா..
தனக்கே உண்டான பாணியில் மத்திய அரசின் வரி உயர்வை எதிர்த்து போராட்டம் ஆரம்பிக்க போவதாக கர்ஜித்துள்ளார்...
தமிழக அரசின் வரி உயர்வால் விவசாயிகள் பாதிப்படைவார்களா என்று ஆராய்ந்து கூறுவார்களாம், வரி உயர்வு அறிவித்து சில நாட்கள் ஆகியும் இன்னும் ஆராயாமல் அப்படி என்ன முக்கியமான வேலையில் இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை...
நீங்கள் பிரணாப் முகேர்ஜியிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,
அவர் உங்களை விட அருமையாக சப்பை கட்டு கட்டுவார்...
கட்சியின் பெயரை capitalist party of india(cpi) என்று மாற்றி விடுங்கள்...
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/18/1110718005_1.htm
உண்மையான பொதுவுடைமை தோழர்கள் என் கருத்தை ஆமோதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...