
மாரியம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறேன்?
இது சின்ன அளவு ஆன்மீக வியாபாரம்...
ஜரகண்டி ஜரகண்டி...
இது பெரிய அளவு ஆன்மீக வியாபாரம்...
எந்த வியாபாரமும் மக்களை கொள்ளை அடிப்பது என்ற கொள்கையில் இறங்கி விட்ட பொழுது, பத்மநாபா சாமி கோயிலை மட்டும் குறை சொல்வது கொஞ்சம் அதிகம் தான்..
என்னவோ மற்ற கோயில்களில் கொள்ளையே அடிக்காதது போல் இவர் எழுதி இருக்கிறார்...
அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்ட பொழுதும் இன்னும் கடவுளை தேடும் சுயநலவாதிகளின் கூட்டம் குறைவதில்லை தான், சுயனலவாதிகளிடம் கொள்ளை அடிப்பது தவறு என்று நீங்கள் கருதினால், நீங்கள் பெரிதாக நினைக்கும் அந்த கடவுளிடமே முறையிட வேண்டியது தானே...
கோயில் நிர்வாகத்திர்க்கே கடவுளிடம் நம்பிக்கை இல்லாத பொழுது ஏன் இன்னும் நீங்கள் மட்டும் கடவுளின் வேஷ்டியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள்?
ஆன்மிகம் குறித்த பார்வைகளை படிக்க பகத் சிங் என்னும் பக்கத்திற்கு செல்லவும்...
http://ibnlive.in.com/news/no-free-darshan-at-padmanabha-temple/164437-60-123.html